இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டத்திற்காக வித்திட்ட வேலூர் கோட்டையில் 1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போரில் பங்கு பெற்ற பீரங்கி படை 195 ...

ராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகரில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 4 மாடி கட்டடம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் சுற்றி செடி, கொடிகள் ...

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த தக்கன்குளம் அமராவதி நகர் முதல் தெருவில் உள்ள எட்டி மண்டபம் சுமார் 600 ஆண்டு பழமை வாய்ந்தது.ஒவ்வெரு ஆண்டும் ...

துபாயில் இன்று தொடங்கிய ஐநா பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் மண் காப்போம் இயக்கத்தின் நிறுவனர் சத்குரு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டின்  நம்பிக்கை ...

வுமன் சென்டர் பை மதர்ஹுட் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சார்பில் கர்ப்ப இழப்பு மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்த தொடர் மருத்துவ கருத்தரங்கம் ...

வேலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கன மழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதனையடுத்து காட்பாடி அடுத்த மேல்பாடி தேன்பள்ளி ஊராட்சி வெங்கடாபுரம் கிராமத்தில் கடந்த சில ...

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி, மாநில செயலாளர் கே.பாலகிருஷணன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். ...

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 5 மாநில தேர்தல் ...

வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சங்கடஹார சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ விநாயகபெருமானுக்கு பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களை செய்து வெள்ளிக்கவசம் அணிவித்து மகாதீபாராதனை ...

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் டாடா இன்டர்நேஷனல் தொழிற்சாலை நிறுவனத்தின் 61-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஐ ரன் ஃபார் ...