கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கோவை மாநகரில் இந்த வருடம் கோவை மாநகரில் ...
வால்பாறையில் தாயை பிரிந்த பிறந்து 4 மாதமே ஆன பெண்குட்டி யானையை மீட்ட வனத்துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பின் மீண்டும் தாயிடம் ...
ஐந்தாவது மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் தஞ்சையில் நடைபெற்றது. இதில் கோவை, மதுரை, திருச்சி, தஞ்சை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ...
கோவை, துடியலூர் அடுத்துள்ள கதிர்நாயக்கன்பாளையம் சிஆர்பிஎஃப் பயிற்சி கல்லூரியில் 94 வது பிரிவில் நேரடியாக பயிற்சி பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்கள் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. ...
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இணைந்து ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சிறுதானியங்களின் ஊட்டச்சத்து முக்கியம் ...
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் நவீன தீயணைப்பு ஸ்கை லிப்ட் வாகனம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான சோதனை ஓட்டம் திருச்சி சாலையில் நடத்தப்பட்டது. கோவை ...
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து முன்னணியினர் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதில் போத்தனூர் 96வது டிவிஷனுக்கு உட்பட்ட மருதப்பிள்ளை வீதியில் குடியிருப்பு பகுதியில் ...
கோவை வனச்சரகம் தடாகம் பிரிவு மருதமலை சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. இதன் காரணமாக மருதமலை முருகன் கோவிலுக்கு ...
மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில் ஜனவரி 29ஆம் தேதி வரை நீட்டித்து தென்னக ரயில்வே அறிவிப்பு.
மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படும் பாரம்பரிய சிறப்பு ரயில் வரும் ஜனவரி 29ஆம் தேதி வரை நீட்டி வைத்துக் கொள்ள தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது. ...
கோவை மாவட்டத்தில் தடாகம், தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் தடாகம் அருகே வரப்பாளையம் பிரிவு அருகே ஸ்ரீராம் ...