பொதுவான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கோவையில் அறிவிக்கப்பட்ட 4 தொழிற்பேட்டைகளையும் உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி ...
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகளுக்கு மலபார் சேரிடபில் டிரஸ்ட் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு ...
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புலியகுளம் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தேசிய பாஜக மகளிர் அணி தலைவர் ...
கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 163.3 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய உயர் சிறப்பு மருத்துவ கட்டிடம் மற்றும் 2.45 கோடி ...
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 15.03.2024 அன்று சுண்டக்காமுத்தூர் அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்பநல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் (NSV) நடைபெற உள்ளது. ...
இனி இ-சேவை மையங்கள் மூலமாகவும் LLR (வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் எனக் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார். இது ...
கோவை மாவட்டம் செஞ்சேரிமலை பகுதியில் வசிக்கும் நித்யநதி(53) என்பவரது வீட்டில் கடந்த 13.02.24 அன்று அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து நித்யநதியின் ...
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வருகின்ற 13,14 ஆகிய இரண்டு தினங்கள் அடுமனை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ...
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 98 வது வார்டில் தூய்மை பணிகளில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள், தூய்மை பணி மேற்பார்வையாளர்கள், வாகன ...
கோவை மாவட்ட வாடகைக்கு குடியிருப்போர் சங்கத்தினர் அச்சங்கத்தின் பொதுசெயலாளர் வெள்ளிமலை தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அவர்கள் அளித்துள்ள மனுவில், தங்கள் சங்கம் ...