கோவையில் வருகிற 18-ஆம் தேதி பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுத்துள்ள நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ...
சித்தாபுதூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் புனரமைக்கப்பட்ட கட்டிடங்களை கோவை மாநகராட்சி ஆணையாளர் பள்ளி குழந்தைகளை வைத்து திறந்து வைத்தார். கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் ...
ஆன்மீகமும் அறிவியலும் ஒன்றோடு ஒன்று கலந்து உருவான பழம்பெரும் நாகரீகம் நம் தமிழ் நாகரீகம். பக்தியும், பகுத்தறிவும் கொண்ட தமிழ் கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்களை ...
பிரதமர் நரேந்திர மோடி கோவை வரவுள்ளதை ஒட்டி கோவை மாநகரில் வழக்கமாக ட்ரோன்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதிகளுடன் இன்று முதல் பல்வேறு பகுதிகள் ...
கோவை உக்கடம் பெரிய குளத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மிதக்கும் சூரிய ஒளி மின் ஆலை அமைக்கும் பணியின் துவக்க விழா இன்று ...
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அச்சக உரிமையாளர்கள், பிளக்ஸ் பேனர் உரிமையாளகளுடன் தேர்தல் விளம்பரம் நோட்டீஸ் மற்றும் ...
அரசுச் செயலர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உத்திரவின் பேரில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முன்னோடி முயற்சியாக புதிரை வண்ணார் சமூக மக்களின் ...
கோவை மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக ஆனைமலை காவல் நிலையத்தில் கருப்புசாமி(43) என்பவர் மீது ...
தமிழ்நாடு அரசின் விடியல் பயணத் திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் நகர பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். கோவை மாவட்டத்திலும் நகரப் ...
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, கோயம்புத்தூர் மாநகராட்சியின், சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட குளங்களை ...